Sunday, December 20, 2009


தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, உலகில் எந்த சினிமாவாக இருந்தாலும் புதிதாய் ஏதும் கதை பண்ண முடியாது. ஆனால் அதை சொல்லும் முறையிலான திரைக்கதையினால் பழைய கதையையே புதிதாய் காட்டமுடியும். திரைக்கதையினால்தான் நாம் திரைப்படங்களில் சொல்லும் பல நம்ப முடியாத விஷயங்களையும் நமக்கு தெரிந்தே திரையில் வரும் நாயகனால் முடியும் என்று நம்ப வைப்பது திரைக்கதையின் வெற்றி. உதாரணத்துக்கு பாஷா திரைப்படத்தில் படத்தின் ப்ளாஷ்பேக்கில் ரஜினியின் தற்போதைய கெட்டப்பை விட வயதான கெட்டப்பில் தான் காட்டப்படுவார். ஆனால் பளாஷ்பேக் முடிந்ததும் இளமையான ரஜினி படம் முழுவதும் வருவார். இந்த லாஜிக் மீறல்களை உணர முடியாத அளவிற்கு திரைக்கதை தீப்பிடித்தார் போல ஓடும் அதனால்தான் இன்றளவும் பாஷா மிகச் சிறந்த ஒரு படமாய் ரஜினிக்கு அமைந்தது. அதே போல் இந்தியன் தாத்தா கேரக்டர் சும்மா சர்வ சாதாரணமாய் ஆட்களை வர்மக் கலை மூலம் பிரட்டி போட்டுவிட்டு சண்டை போடுவார், ஓடுவார், கொலை செய்வார். ஆனால் ஒரு என்பது வயது பெரியவரால் அதை செய்ய முடியும் என்பதை கமலின் நடிப்பின் மூலமாகவும், அதற்கான திரைக்கதையின் மூலமாகவும் நம்மை நம்ப வைத்திருப்பார் இயக்குனர்.

சரி வேட்டைக்காரன் படத்திற்கும் மேலே சொன்ன விஷயத்திற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கிறீர்களா..? நிச்சயம் இருக்கிறது. விஜய் என்ற ஒரு பெரிய மாஸ் ஹீரோவின் கால்ஷீட் கிடைத்துவிட்டது. பெரிய தயாரிப்பாளர். திரும்ப, திரும்ப வெறுத்து போகும் அளவிற்கு விளம்பரம் செய்து பரபரப்பை ஏறபடுத்தும் விநியோகஸ்தர் கிடைத்தாகிவிட்டது. இவ்வளவு நல்ல விஷயஙக்ள் எல்லாம் கிடைத்தும் ஒரு மொக்கை கதையை மீண்டும் நமக்கு அலுக்கும் திரைக்கதையில் சொல்லி ஒரு படம் பார்த்துவிட்டு வந்தால் பதினைந்து படத்தை ஒரு சேர பார்த்த அலுப்பை ஏற்படுத்தும் வேட்டைக்காரனை தந்திருக்கும் இந்த குழுவை என்னவென்று சொல்வது? விஜய் படமென்றால் இப்படிதான் இருக்கும் இதில் என்ன எதிர்பார்த்து போகிறீர்கள்? உலக சினிமாவையா? அல்லது லாஜிக்கான திரைக்கதையையா..? என்று கேட்பீர்கள். உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். விஜயின் எவர்கீரின் ஹிட்டுகளான கில்லியாகட்டும், போக்கிரியாகட்டும் ஒரு மாஸ் ஹீரோவுக்கான எல்லா அம்சங்களையும், லாஜிக் மீறல்களையும் தாண்டி ஒரு அருமையான பரபரப்பான பார்வையாளர்களை கட்டி போட்டு உட்கார வைக்கும் திரைக்கதை இருந்தது என்பதை நிச்சய்ம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
+2
நான்கு வருடம் ஃபைல் ஆன ஒரு விஜய்க்கு ரோல் மாடல் அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஸ்ரீஹரி, அவரை போல .பி.எஸ்ஸாகி ஒரு போலீஸ் ஆக வேண்டும் என்று போராடி படித்துக் கொண்டிருக்கும் விஜய், ஒரு சுபயோக சுபதினத்தில் பாஸாகி ஏஸி ஸ்ரீஹரி படித்த காலேஜிலேயே போய் ஜாய்ன் செய்கிறார். சந்தர்ப்ப வசத்தால் தன் நண்பி ஒருவருக்காக ஊரில் யாருமே எதிர்க்க பயப்படும் சாய் குமாரிடம் நேருக்கு நேராய் மோதி பகையை வாங்கிக் கொள்ள, விஜய்யை என்கவுண்டரில் போட்டு தள்ள போலீஸும் அலைய, பவர் இல்லாமல் தனியனாய் இருக்கும் ஸ்ரீஹரி விஜயை அதிலிருந்து காப்பாற்றி உதவுகிறார். விஜய்யை வில்லன் கோஷ்டியினர் என்ன செய்தார்கள்? எப்படி அதிலிருந்து விஜய் தப்பித்தார் என்பதை மன திடமுள்ளவர்கள் தியேட்டரில் சென்று பார்ப்பார்களாக..

போலீஸ் ர்வியாக விஜய, பெரிதாய் ஏதும் செய்யவில்லை அவர் இந்த படத்தில் வழக்கம் போல ஆடுகிறார், பாடுகிறார், காமெடியாய் நடிக்கிறேன் பேர்விழி என்று முகத்தை ஒரு மாதிரி வைத்து கண்களை சிமிட்டி, காமெடி செய்கிறார். எடிட்டர், ஒளிப்பதிவாளர் உதவியால் பரபாப்பான சண்டை காட்சியில் பங்கு கொள்கிறார். அவ்வப்போது சாமி.. சாக்கடை என்று பஞ்ச் டயலாக் அடிக்கிறார் வேறொன்றும் பெரிதாய் சொல்வதற்கு இல்லை.
அனுஷ்க்காகாகா.. எனக்கிருந்த ஒரே ஆர்வம் இவர்தான. ஆனால் படத்தில் இவருக்கும் விஜய்க்கும் பெரிதாய் ஏதும் கெமிஸ்டிரியோ, பிஸிக்ஸ்சோ வரவில்லை. அனுஷ்காவுடன் பார்க்கும்போது தமிபியாய் தெரிகிறார். வழக்கமான பெரிய பட்ஜெட் ஹீரோயினுக்கான எல்லா விஷயங்களையும் செய்திருக்கிறார். ஆனால் அவரின் ஓவர் மேக்கப் இன்னும் கெடுத்து விடுகிறது. இம்மாதிரியான ஸ்கிரிப்ட்களீல் வழக்கமாய் பார்த்த இரண்டாவது நிமிடம் காத்ல் கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்.

காமெடி என்கிற பெயரில், ஸ்ரீநாத், சத்யன், ஷாயாஜி ஷிண்டே, சுகுமாரி என்று ஒரே அறுவை பட்டாளம். முடியலைடா சாமி.

படத்தில் ஒரளவேணும் பாராட்ட பட வேண்டியவர் ஒளிப்பதிவாளர் கோபிநாத். விஜய் ஆண்டணியின் பாடல்கள் எல்லாம் கேட்கும் போது ஹிட் ரகமாய் இருந்தாலும் படத்தில் ராங் பிளேஸ்மெண்ட். முதல் நான்கு வரிகளில் இருக்கும் பெப் அடுத்தடுத்த வரிகளில் சுருதி இறங்கி விடுகிறது.

சமீப காலத்தில் இவ்வளவு மொக்கை வில்லனை பார்க்கவில்லை. அவ்வப்போது காரில் வந்திருந்து ஹைஸ்பீடில் நிற்பதும் நுணலும் தன் வாயால் கெடும் அல்ப சப்பையாக சலிம் கவுஸ். நாலு சீனுக்கு ஒரு முறை ஒரு மாசத்தில அவன் எங்கயோ போயிட்டான், மூணு மாசத்தில பெரிய ஆள் ஆயிட்டான் என்று சொல்லிக் கொண்டிருப்பதை தவிர, வேறொன்றும் பெரிதாய் செயய்வில்லை.

இவரின் மகனாய் சாய்குமார், இவரின் ஹேர்ஸ்டைலும் பாடிலேங்குவேஜும் ஓகே. ஆனால் ஒரு ரூபாய்க்கு பத்து ரூபாய் அளவுக்கு மெனக்கெடுகிர்றார். படம் முழுக்க இவர் ஏதோ வெறி பிடிதார் போல கத்துகிறார்.

அவ்வளவு பெரிய கோடீஸ்வர வில்லன் படு மொக்கையாய் சாராயம் கடத்துவதும், சிட்பண்ட் கம்பெனி நடத்துவதும், போன்ற ஏப்ப சாப்பை வேலைகளாய்தான் செய்கிறாரே தவிர புதிதாய் ஏது யோசிக்க முடியவில்லையா இயக்குனரே. ? ஒருவன் சாதாரணமாய் தன் சாம்ராஜ்யத்தையே காலி செய்பவனை பற்றி முன்று மாசத்தில் பெரிய ஆளாயிட்டான் ,ஆறுமாசத்தில பெரியாளாயிட்டான் என்று கமெண்டரியையா கொடுத்து கொண்டிருப்பான். பரபரவென ஓடிக் கொண்டிருந்தால் அது பரபரப்பான திரைக்கதை என்று நினைத்துவிட்டரோ.? பழைய தெலுங்கு படங்களில்தான் ஒரு ஃபைட் முடிந்தவுடன் பாட்டு போட்டுக் கொண்டிருந்தார்கள்.. அவர்கள் மாறியே பலகாலம் ஆகிவிட்டது அதை இன்னுமா விடவில்லை நீங்கள்..? வழக்கமாய் என்னதான் ரவுடியானாலும், ஏழைப்பங்காளனாகவும், வில்லனை பழிவாஙக் அவனது சொத்துகளை அழிப்பதும், லாலிபாப் குழந்தை கூட அடுத்த காட்சி என்னவென்று சொல்லிவிடும்.

நல்லா ஒரு விஷயமும் இல்லையா என்றால் ஆங்காங்கே பாடல்களில் விஜ்யின் நடனமும், சின்ன சின்ன ரியாக்‌ஷன்களும், விஜய்க்கும் அனுஷ்காவுக்கும் பெரியதாய் ஜோடி சேரவில்லை என்றாலும் சில இடங்களில் பாடல்களில் அனுஷ்கா நச். அதே போல் என்னடா எல்லா விஷயத்திலும் மொக்கையாகிவிட்டானே வில்லன் என்ன செய்ய போகிறான் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது அமைச்சராகப் ஆயத்தமாகும் காட்சி.. அடநல்ல மூவாக இருக்கிறதே என்று லேசாய் புருவம் உயர்த்த வைக்கும் கட்சிகள்

வேட்டைக்காரன்எலி வேட்டை



Avatar - A dazzling spectacular treat

What is it?

‘Avatar’, Oscar winner James Cameron’s next feature after ‘Titanic’ is a dazzling spectacular treat in technical terms but on content wise it’s another smartly woven Bollywoodish romantic heart beat.

Its no surprise by now that the English adapt the soap-opearish known and accepted Bollywood (or rather say human emotions) and come out dazzling as winners, the reason they do it with technical finesse and don’t go overboard like many of film makers or call it film fakers do.

If ‘Titanic’ was a western pyjama worn over Bollywood ‘rich gal, poor guy’ love t-shirt with a calamity thrown in to bring an uplifting desired effect. Then ‘Avatar’ is spectacularly symbolic, captivating and immense film themed on a very Indian belief known as re-birth or re-incarnation.

Even the last year academy sweeper and the sensation at major international awards ‘Slumdog Millionaire’ was a smartly restructured Manmohan Desai’s ‘Bhai Bhai’ thingie with an element of destiny thrown in.

Cameron’s ‘Avatar’ comes in large scale, this contemporary action adventure mingled with sci fi genes and spiritual and ecological themes is more mighty and bigger as a visual epic then his previous ‘Titanic’.

On the drama and emotional front however its fails to match the ‘Titanic’ scales and this may be the reason why its tries to sway you by its visual delights by offering it in 2D or 3D. Cameron holds the vision together creating a spectacular world filled with both the familiar floras and fountains (amazingly striking) and the exotic species in this anything is possible digital world.

Cameron marshals his forces well making it dazzlingly spectacular enough for us to sit through over two and a half hours and feel satisfied.

The Story Paraplegic war veteran Jake Sully (Sam Worthington), is sent to the exotic planet Pandora, replacing his brother, who was killed. Although he's part of the military under the command of Col. Miles Quaritch (Stephen Lang), the human presence is driven by a corporation mining a unique mineral alongside a scientific probe directed by Dr Grace Augustine (Sigourney Weaver).

Humans cannot breathe Pandoran air, so they genetically engineer human/Na'vi hybrids known as Avatars. The indigenous Na'vi are resentful - but Princess Neytiri (Zoë Saldana) befriends him and becomes his guide and protector on the strange planet. Jake is soon caught in the middle of the conflict between the Na'vi and the human military machine raping their world.

The Highs: The action sequences are superbly created by a digital army of compositors and FX engineers - including a brigade of motion capture specialists - and the seamless visual effects render the tall, blue Na'vi entirely credible. Some of the natural wonders are blended with imaginary beauty in Pandora's astonishing forests, floating mountains, spectacular plants and tremendous trees - the latter playing a key role as spiritual guardians.

Sam Worthington is perfect for the character, Jake. Stephen Lang as the military brute offers valuable support. Sigourney Weaver is terrific as the frustrated scientist. Zoë Saldana is fascinating as the princess of the Na'vis (who all seem to have recognizably human traits and personas. They hunt with bows and arrows, and speak a fantasy language).

The scale is extraordinary as is the bewitching world of ‘Avatar’ that James Cameron has created with jaw- dropping technology, stunning production design and exotic golden eyed, blue-skinned aliens whose passions are as tangible as the giant flying dragons on which they fly. This huge ambitious project which took many years in the planning earns ‘Avatar’ 4 out of five for the above mentioned reasons.

The Lows: While visually fantastic, however emotionally it struggles to be at par and the length 2hrs 43 minutes makes the spectacular delight a bit monotonous.

Verdict: You can’t afford to miss it.

Tuesday, December 01, 2009

Speech by Chetan Bhagat........Nice One !!!!!!!!!!!

Dear All,

Good and Nice one to read and if possible try to adopt. It is easy to say adopt and how many can do is a million dollar question…..???

Speech by Chetan Bhagat at Symbiosis ...must read...

Don’t just have career or academic goals. Set goals to give you a balanced, successful life. I use the word balanced before successful.
Balanced means ensuring your health, relationships, mental peace are all in good order.
There is no point of getting a promotion on the day of your breakup.
There is no fun in driving a car if your back hurts. Shopping is not enjoyable if your mind is full of tensions.


"Life is one of those races in nursery school where you have to run with a marble in a spoon kept in your mouth. If the marble falls, there is no point coming first. Same is with life where health and relationships are the marble. Your striving is only worth it if there is harmony in your life. Else, you may achieve the success, but this spark, this feeling of being excited and alive, will start to die. ……………….
One thing about nurturing the spark - don't take life seriously. Life is not meant to be taken seriously, as we are really temporary here. We are like a pre-paid card with limited validity. If we are lucky, we may last another 50 years. And 50 years is just 2,500 weekends. Do we really need to get so worked up? …………….


It's ok, bunk a few classes, scoring low in couple of papers, goof up a few interviews, take leave from work, fall in love, little fights with your spouse. We are people, not programmed devices........

 Regards,

Jegankumar.S.P

Saturday, September 26, 2009

Nice Story.!!

Nice story.!!

 

 

The moral of the story..........too good !!!!

 

Once there was a small kid on earth. One fine day she came to know that god 

is distributing apples to humans in his place at heaven. The kid was so 

happy to receive that news and she went with lot of enjoyment to heaven to 

get the apple from god. There was a big queue standing to get apple from 

god and this kid also joined in that queue. While she was standing, she was 
fully excited and thrilled for the fact that she is going to receive in
person from god's hands. Her turn too came and the kid showed her both the 

hands to receive apple. God gave the apple but unfortunately the tiny hands 
couldn't hold that big apple. Apple fell down and got wasted in mud. The 
kid got so disappointed. The ministers near the god informed that if the 

kid likes to have an apple from god again then she has to again follow the 

queue. Having waited for so long the kid didn't want to return back to 

earth with empty hands so she decided to wait again in the queue. 


This time the queue has become even longer than the previous one. 
While waiting in queue, the kid could see lot of people who returns back 
with apple in hands and utmost satisfaction on their faces. The kid was so 
much disappointed and thought why me alone didn't get the apple in hand 
when all others were easily able to get it. What is the sin I did that I 

alone should suffer like this. Now the kid was so scared that she should not 
miss the apple again. Again her turn came and god gave the apple to the 

kid's hands and after giving the apple god spoke to the kid. 

"My dear child, last time after giving you the apple only I noticed the 
apple I gave to you was a rotten apple and that's why I made that to fell 
down from your hands. Having given you a rotten apple, I felt bad for you 
and I wanted to give you the best apple in the farm and that time the best 
apple in the farm was growing and that's why I made you to wait such a long 
time in the queue. Here it is. Now the apple that you have in hand is 'The 
Best' apple in the farm till to date. Enjoy." 

MORAL: 

Friends, sometimes it so happens, as even after we put our 100% dedication 
and commitment things may get delayed or things may go wrong. Believe that 
god has something great for us and that's why this has happened. Always 
say, 'Gratitude & patience is absolutely the best way to bring more in 
one's life'.